தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

News image
மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

ANI

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை நிவா ஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றிலிருந்து 25 கிலோ ஹெராயின் வகை போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 125 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 11 வரை காவலில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.