பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு அற்புத வாய்ப்பளிக்கும் வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத இளசுகளே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் பலர் ஸ்டிக்கர் ஆர்மிகளாகவே இருக்கிறார்கள்.

News image

ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு அற்புத வாய்ப்பளிக்கும் வாட்ஸ்ஆப்

Updated On :24 நவம்பர் 2021, 12:38 pm


புது தில்லி: வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத இளசுகளே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு ஏன் பலர் ஸ்டிக்கர் ஆர்மிகளாகவே இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஸ்டிக்கர் ஆர்மிகளுக்கு வெப் அல்லது கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும்போது மிக அற்புதமான வாய்ப்பை அளிக்கவிருக்கிறது வாட்ஸ்ஆப் செயலியின் மெட்டா நிறுவனம்.

அந்த வகையில், வெப் அல்லது கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலரும் தாங்களது சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. 

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

அதற்கு, வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் சென்று, அங்கு அட்டாச் என்பதை கிளிக் செய்து, அதில் ஸ்டிக்கர் என்பதை தேர்ந்தெடுத்து, தேவையான புகைப்படத்தை பதிவேற்றி உங்களுக்கான ஸ்டிக்கரை உருவாக்கிக் கொள்ளலாம்.

அந்த புகைப்படத்தின் அளவை, பக்க வடிவை மாற்றி, எமோஜிகள் அல்லது வார்த்தைகளையும் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்கு, வெப் அல்லது கணினிக்கான புதிய வாட்ஸ்ஆப் செயலியை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.