'வேகமாக வீசும் காற்றால் தில்லியில் காற்று மாசு குறையும்'
காற்றின் வேகம் காரணமாக தலைநகர் தில்லியில் சனிக்கிழமை காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளது, அதேவேளையில், இன்னும் 2 நாள்களில் காற்றுமாசு பெருமளவில் குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.








