ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காபூலில் இரண்டு வாரங்களுக்குப் பள்ளிகள் மூடல்

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட 16 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த 2 வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. 

News image

காபூலில் இரண்டு வாரங்களுக்குப் பள்ளிகள் மூடல்

Updated On :29 மே 2021, 8:00 am

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட 16 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த 2 வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. 

கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பொது சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

காபூல், கஸ்னி, ஹெல்மண்ட், காந்தஹார், லோகர், நங்கர்ஹார், பக்தியா, பர்வான், மைதானம் வார்தக், பஞ்ச்ஷீர், பால்க், லக்மன், படாக்ஷன், கபீசா, குண்டுஸ் மற்றும் நிம்ரோஸ் ஆகிய இடங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 3,800 மாதிரிகளில் 977 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 18 இறப்புகள் மற்றும் 157 பேர் குணமடைந்தனர். 

பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 70,107 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 2,899 ஆகவும் உள்ளது. மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 57,119 என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.