ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நேபாள கிராமத்தில் ஒரே வாரத்தில் 13 பேர் பலி

நேபாளத்தின், கோர்காவின் பார்பக் கிராமத்தில் மூன்று கரோனா நோயாளிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image

நேபாள கிராமத்தில் ஒரே வாரத்தில் 13 பேர் பலி

Updated On :29 மே 2021, 10:53 am

நேபாளத்தின், கோர்காவின் பார்பக் கிராமத்தில் மூன்று கரோனா நோயாளிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த மற்றவர்களும் கரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கந்தகி மாகாண சுகாதார இயக்குநரகம் இயக்குநர் டாக்டர் பினோத்பிந்து சர்மா கூறுகையில், 

மருத்துவர்கள் குழுக்கள் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் பார்பக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

வார்டு 1 மற்றும் 2ல் மக்கள் அசாதாரணமாக இறப்பது குறித்து சுலிகோட் கிராமப்புற நகராட்சித் தலைவர் எங்களுக்குத் தெரிவித்ததையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற குழுக்களை நாங்கள் கிராமத்திற்கு அனுப்பியுள்ளோம். அணி திரும்பியவுடன் இறப்புகளுக்கான காரணங்கள் அறியப்படும் என்று டாக்டர் சர்மா கூறினார்.

கரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் மகாணத்தின் இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1092ல் அழைக்குமாறு தெரிவித்துள்ளது. 

தலைமை மாவட்ட அதிகாரி ஷாலிகிராம் சர்மா கூறுகையில், போகாராவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் குழு பி.சி.ஆர் சோதனைகளுக்காக கிராமத்தில் மாதிரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

பார்பக்கில் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளும் 6,000 மக்கள் தொகையும் உள்ளன. கிராமம் நெரிசலானதாக இருப்பதால், வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது 

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 6,855 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன, 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.