பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவாவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்புப் படுக்கைகள் தயார்: சுகாதார அமைச்சர் 

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :21 மே 2021, 8:51 am

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 
கோவாவில் இதுவரை ஆறு பேர் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்தார். 

மாநிலத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரியில் 60 படுக்கைகள் கொண்ட, சிறப்பு மருத்துவ ஐ.சி.யு அமைக்கப்படுவதாகவும், அதன் திறனை 100 படுக்கைகளாக உயர்த்த முடியும் என்றும் ரானே கூறினார்.

முதல்வரின் வழிகாட்டுதலின் படி, சிக்கலான நிலைமையைச் சமாளிக்க உள்கட்டமைப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.