டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தின் அஸ்ரா மாவட்டத்தில் தலிபான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். 

News image

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள் பலி

Updated On :18 மே 2021, 11:41 am

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தின் அஸ்ரா மாவட்டத்தில் தலிபான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். 

திங்கள்கிழமை இரவு அஸ்ரா மாவட்டத்தின் கோசாசத்ராக்காய் பகுதியில் தலிபான் குழுவின் மறைவிடத்தைக் குறிவைத்து விமானங்கள் தாக்கப்பட்டன. அதில் 12 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். 

மேலும், வான்வழித் தாக்குதலின் போது ஏழு மோட்டார் வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டன.

மே 1ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து யு.எஸ் தலைமையிலான படைகள் முறையாகத் தொடங்கியதிலிருந்து தலிபான் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.