பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News image

வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

Updated On :17 மே 2021, 6:49 am

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை நிகழ்ந்து வருகின்றது. பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், வங்கதேசத்தில் முன்னதாக ஏப்ரல் 14 முதல் 21 வரை ஊரடங்கு அறிவித்தது. பின்னர், மே 16 வரை நீட்டித்தது. தற்போது மீண்டும் மே 23 ஊரடங்கு நீட்டித்துள்ளது. 

ஊரடங்கில் உணவகத்தில் பார்சல் சேவைகள் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.