நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News image
வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு 
Updated On :27 ஜனவரி 2024, 8:15 pm

IANS

கரோனா பரவலைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை நிகழ்ந்து வருகின்றது. பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், வங்கதேசத்தில் முன்னதாக ஏப்ரல் 14 முதல் 21 வரை ஊரடங்கு அறிவித்தது. பின்னர், மே 16 வரை நீட்டித்தது. தற்போது மீண்டும் மே 23 ஊரடங்கு நீட்டித்துள்ளது. 

ஊரடங்கில் உணவகத்தில் பார்சல் சேவைகள் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.