டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஒடிசா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கரோனா

ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள உதலா துணை சிறைச்சாலையில் 21 விசாரணை கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

News image

ஒடிசா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கரோனா

Updated On :11 மே 2021, 8:32 am

ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள உதலா துணை சிறைச்சாலையில் 21 விசாரணை கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, உதலா சிறையின் நிர்வாக அதிகாரி வித்யாதர் தண்டபாத் தெரிவித்தது, 

தொற்று பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கைதிகளுக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம், சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். 

தேவைப்பட்டால் கரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிவைப்போம் என்று அவர் கூறினார். 

மேலும், ஒடிசாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 10,031 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.