சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

News image
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்
Updated On :27 ஜனவரி 2024, 7:51 pm

IANS


லக்னௌ: நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் கூட இந்த மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவத்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நாட்டு மக்களிடையே கொண்டு சேர்த்ததில், வங்கிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வகிப்பதாக உத்தரப்பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21-ஆம் நிதியாண்டில், கடந்த டிசம்பர் 2020 வரையில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.286 கோடிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும், இதே காலக்கட்டத்தில் 2019 - 20ஆம் நிதியாண்டில் இது ரூ.151 கோடியாக இருந்ததாகவும், இது 112 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகர் மற்றும் ஃபிரோஸாபாத் மாவட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்தமைக்காக பெருமையோடு டிஜிட்டல் மாவட்டங்கள் என்று அழைக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.