பக்ரீத்: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.
ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பக்ரீத் பண்டிகையான இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

பாகிஸ்தான்-இந்திய பாதுகாப்புப் படையினர்
அதேபோல், இந்திய-வங்கதேச எல்லையான ஃபுல்பரியில், வங்கதேச எல்லைப் படையினருடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

வங்கதேச-இந்திய பாதுகாப்புப் படையினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...