கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மேற்குவங்க பேரவை ஆளுநர் உரையுடன் தொடக்கம்: பாஜக வெளிநடப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.

News image

மேற்கு வங்க சட்டப்பேரவை

Updated On :2 ஜூலை 2021, 9:13 am

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக சட்டப்பேரவைக் கூடியுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் உரையின்போது, மேற்கு வங்க தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை குறித்து பேசும்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டப்படி வெளிநடப்பு செய்தனர்.

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள், போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து எதிர்க்கட்சியான பாஜக கேள்வி எழுப்பவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.