‘மூன்றாம் அலையை சமாளிக்க 85% மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும்’: கேரள சுகாதார அமைச்சர்
கேரளத்தில் கரோனா மூன்றாம் அலையை தவிர்க்க குறைந்தது 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.









