தில்லியை அச்சுறுத்தும் கரோனா; மஞ்சள் எச்சரிக்கை அபாயம்?
புது தில்லியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா கண்காணிப்புக் குழுவின் மஞ்சள் எச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம்







