மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹரியாணா அமைச்சரவை நாளை(டிச.8) விரிவாக்கம்

ஹரியாணா மாநிலத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கும் என முதல்வர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

Updated On :27 டிசம்பர் 2021, 11:31 am

ஹரியாணா மாநிலத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கும் என முதல்வர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பாஜக 40, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனநாயக் ஜனதா தளத்தின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையடுத்து முதல் முறையாக நவம்பர் 14, 2020 அன்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.