லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பில் பலியானவர் முன்னாள் காவலர்: பஞ்சாப் டிஜிபி
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் பஞ்சாப் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.








