மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்த ம.பி. அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறையை, அந்த மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் சுத்தம் செய்தார்.

News image

அரசுப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்த ம.பி. அமைச்சர்

Updated On :18 டிசம்பர் 2021, 7:19 am


குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறையை, அந்த மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் சுத்தம் செய்தார்.

சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மத்தியப் பிரதேச அமைச்சர் இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை என்று என்னிடம் ஏராளமான பள்ளி மாணவிகள் புகார் குறினார்கள். இதைத்தான் அவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னையாக நினைக்கிறார்கள்.

எனவே, 30 நாள்கள், கழிப்பறையின் சுத்தத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல்வி நிலையத்துக்குச் சென்று, அங்கு நானே கழிப்பறைகளை சுத்தம் செய்து, சுத்தத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இதன் மூலம் மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்றார்.

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், நாள்தோறும் அரசுப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.