மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு; 252 பேர் பலி

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 252 பேர் பலியாகியுள்ளனர்.

News image

நாட்டில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு; 252 பேர் பலி

Updated On :14 டிசம்பர் 2021, 7:25 am


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 252 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,995 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 88,993 ஆக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,38,763 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,75,888 ஆகவும் உள்ளது.

மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!

டிசம்பர் 14ஆம் தேதி காலை வரையில், நாட்டில் இதுவரை 133.8 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.