மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் உத்தவ் தாக்கரே

முதுகெலும்பில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.

News image

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் உத்தவ் தாக்கரே

Updated On :2 டிசம்பர் 2021, 11:28 am


மும்பை: முதுகெலும்பில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.

மும்பையில், உத்தவ் தாக்கரே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி கழுத்து வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்கு 12ஆம் தேதி முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அவர் தனது பணி காரணமாக, கழுத்து வலியை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், அது தீவிரமடைந்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர் நல்ல குணமடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.