பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களுக்கு இ-விசா கட்டாயம்: உள்துறை அமைச்சகம்

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்து இந்தியாவிற்குள் வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயம் இ-விசா பெற்றுதான் வரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களுக்கு இ-விசா கட்டாயம்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 7:06 am

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்து இந்தியாவிற்குள் வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயம் இ-விசா பெற்றுதான் வரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு வசித்து வந்த பிற நாட்டு மக்கள் பாதுகாப்புக் கருதி சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 

இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாலும், ஆப்கனிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறிவதற்கும் இ-விசா முறையை இந்திய அரசு அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களும் கட்டாயம் இ-விசா பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.