குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்து சில மணி நேரத்தில் இரட்டைக் குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

News image
உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பிறந்த இரட்டைக் குழந்தைகள் பலி
Updated On :27 ஜனவரி 2024, 8:06 pm

IANS

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பராபங்கியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. 

பராபங்கியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பிறந்து சில மணி நேரத்தில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகளும் நிர்வாக அதிகாரிகளும் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆக்சிஜன் வழங்க மருத்துவ நிர்வாகம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் வழங்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருவதாக உ.பி. அரசும், சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.