ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: கோடாவில் கரோனா நோயாளி பலி

ராஜஸ்தானின், கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 

News image

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: கோடாவில் கரோனா நோயாளி பலி 

Updated On :21 ஏப்ரல் 2021, 7:33 am

ராஜஸ்தானின், கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 

கோடாவில் உள்ள என்.எம்.சி.எச். கரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 2 முதல் 5 நிமிட இடைவெளி ஏற்பட்ட நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் நிலேஷ் ஜெயின் கூறினார். 

கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகம் குறைந்து வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு இந்தியா தற்போது திரும்பியுள்ளது. தொற்று பாதிப்பு கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.