2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இமாசலில் உண்டு - உறைவிடப் பள்ளியில் 49 பேருக்கு கரோனா

இமாசல பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் உண்டு - உறைவிடப் பள்ளியில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 49 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
இமாசலில் உண்டு - உறைவிடப் பள்ளியில் 49 பேருக்கு கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

IANS

இமாசல பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் உண்டு - உறைவிடப் பள்ளியில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 49 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சோலன் மாவட்டத்தில் தரம்பூர் நகரத்திற்கு அருகில் பைன் கிரோவ் பள்ளியில் 49 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் அப்பள்ளியில் இதுவரை 150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக துணை ஆணையர் கே.சி.சாமன் கூறுகையில், 

தரம்பூர் மற்றும் சுபாத்து ஆகிய இடங்களில் உள்ள பைன்கிரோவ் பள்ளியில் நிலைமை ஆபத்தாக உள்ளதையடுத்து, இரு பள்ளிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, சம்பா மாவட்டத்தின் உறைவிடப் பள்ளியான டல்ஹெளசி பப்ளிக் பள்ளியில் 122 பேருக்குத் தொற்று பதிவாகியது.  அவற்றில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்கள் ஆவார். 

கடந்த மாதம் ஏப்ரல் 21 வரை மாநில பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டாலும், உறைவிடப் பள்ளிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

சோலனைத் தவிர, காங்க்ரா, உனா மற்றும் சிர்மோர் போன்ற பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.