புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கரோனா: காஷ்மீரில் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து

காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக மருத்துவ சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். 

News image

காஷ்மீரில் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து

Updated On :5 ஏப்ரல் 2021, 10:17 am

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக மருத்துவ சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக காஷ்மீர் இயக்குநர் முஷ்தாக் அஹ்மத் வெளியிட்டுள்ள உத்தரவில், 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ளதால், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் தடுப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. 

மகப்பேறு மற்றும் அவசர விடுப்பில் உள்ள ஊழியர்களைத் தவிர மற்று அனைவரும் உடனடியாக தாங்கள் பணியிடங்களில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள  அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.