2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இமாசல்: எலைட் பள்ளியில் 99 மாணவர்கள், 23 ஊழியர்களுக்கு கரோனா

இமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
இமாசல்: எலைட் பள்ளியில் 99 மாணவர்கள், 23 ஊழியர்களுக்கு கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 7:56 pm

IANS

இமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக துணை ஆணையர்  டி.சி.ராணா கூறுகையில், 

பள்ளியில் கரோனா பாதித்த அனைவரும் எந்தவித அறிகுறியும் இல்லை. தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக் குழு அவர்களின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

1970ஆம் ஆண்டில் இந்த பள்ளி தொடங்கப்பட்டது. கரோனா வைரஸ் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்கெனவே மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 
எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து செல்வதாலும், குடியிருப்பு வசதி கொண்ட கல்வி நிறுவனங்கள் திறந்துள்ளதாலும் கரோனா தொற்று மீண்டும் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.