ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நைஜீரியாவில் வன்முறை: 12 பேர் பலி

நைஜீரியாவில் லாகோஸ் நகரில் காவல்துறையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைபெற்ற மோதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

News image

12 peaceful demonstrators shot dead by security forces in Nigeria

Updated On :22 அக்டோபர் 2020, 8:24 am

நைஜீரியாவில் லாகோஸ் நகரில் காவல்துறையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைபெற்ற மோதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லெக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கூடியிருந்த இரண்டு வன்முறையாளர்கள் குமபல் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

வன்முறை நடைபெற்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றிருந்ததால், நூற்றுக்கணக்கானவர்கள் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் எந்த வீரர்களும் இல்லை என்று நைஜீரிய ராணுவம் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.