உத்தரப் பிரதேசத்தில் 128 சிறைக் கைதிகளுக்குத் தொற்று: சிறைச்சாலையை கரோனா வார்டாக மாற்றம்
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள நான்கு கூடங்களை லெவல் ஒன் கொவைட் மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டுள்ளன.








