மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஒடிசாவில் 21 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: ஒரே நாளில் 1,264 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் ஒரே நாளில் 1,264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

1,264 more COVID-19 cases in Odisha

Updated On :23 ஜூலை 2020, 8:06 am

ஒடிசாவில் ஒரே நாளில் 1,264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரே நாளில் 1,264 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிசாவில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21,099 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 440 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 13,749 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 7,025 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.