திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. காவல்துறை

ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2020, 1:17 pm


புது தில்லி: ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் அறிக்கையில், என்கவுண்டர் நடந்தது மிகச் சரியானதே. மற்றும் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்டது, அதை போலி என்கவுண்டர் என்று சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.