ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

News image
Updated On :10 ஜூலை 2020, 6:30 am


புது தில்லி: நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தில்லியில் பெட்ரோல் விலை ரூ.80.43 ஆகவும், டீசல் விலை ரூ.80.78 ஆகவும் உள்ளது.

தொடர்ந்து ஏழு நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 25 பைசாவை அதிகரித்தும், பெட்ரோல் விலையை மாற்றமில்லாமலும் அறிவித்திருந்தன. அதன்பிறகு தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

ஜூன் 24ம் தேதி முதல் நாட்டிலேயே தில்லியில் மட்டும் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.