நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

News image
ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

IANS


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

அதில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 403 பேருக்கும், புதிதாக 168 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 6,486 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,557 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்து இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.