நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

லூதியானா மத்திய சிறையில் 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி!

பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On :27 ஜனவரி 2024, 4:53 pm

IANS

சண்டிகர்: பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ராஜிவ் அரோரா கூறியதாவது:

லூதியானா மாவட்டத்தில் கரோனா கைதிகளுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள  போர்ஸ்டல் சிறையில் இருந்து, சோதனையில் நெகட்டிவ் என்று உறுதியான 32 கைதிகள் சமீபத்தில் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு ஞாயிறன்று நடைபெற்ற மறு சோதனையில் 26 பேருக்கு மீண்டும் கரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிறையின் தனிப் பகுதியொன்றில் தனிமைப்படுதியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.