பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் ஜூலை 6-ல் திறப்பு

இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற தளங்களும் ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

News image

சுற்றுலாத் தளங்கள் ஜூலை 6-ல் திறப்பு

Updated On :3 ஜூலை 2020, 9:39 am


இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற தளங்களும் ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் தளங்களில், பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் கரோனா தொற்றுப் பரவத்தொடங்கிய போது மூடப்பட்ட தாஜ் மகால், செங்கோட்டை உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள் முதல் முறையான ஜூலை 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

நாள்தோறும் இந்த சுற்றுலாத் தலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.