கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்
அரசு மற்றும் தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.










