கேரளம்: கரோனாவில் இருந்து தப்பிக்க குடை பிடித்துச் செல்லும் கிராமம்
கரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளனர்.









