இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

மும்பையில் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா

மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

ANI

மும்பை: மும்பையில் ஒரு மருத்துவமனையின் மருத்துவர் உட்பட 6 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாட்டியா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உட்பட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் பாட்டியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.