அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

குஜராத்தில் மேலும் 5 மரணம்: கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 5:52 am

குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,272 ஆக உயர்ந்துள்ளது, 144 பேர் குணமடைந்துள்ளனர். 95 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 20 ஆயிரத்தை தாண்டி விட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.