நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல் திட்டம் 17ஏ இன் மூலம் தயாரான முதல் கப்பலாகும









