ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிகார், இமாச்சல் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 5:54 am

புது தில்லி: பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

கிழக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பு கணித்துள்ளது.

"மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன், கோவா, வட கடலோர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மாகே மற்றும் லட்சத்தீவில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அகில இந்திய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தெற்கு குஜராத் கடற்கரையில் மோசமான வானிலை நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.