அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிய வேண்டும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு கிராமப்புறப் பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.










