ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குஜராத்தில் 69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் விடியோ

நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார். 

News image

69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி

Updated On :17 செப்டம்பர் 2019, 4:58 am

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 69-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அன்றைய தினம் காலை, நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார். 

அதைத் தொடர்ந்து, நர்மதை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைக் கொண்டாடும் விதமாக, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

"நமாமி நர்மதா மஹோத்சவ்' என்ற பெயரில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் சுமார் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேவடியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அணைக்கரைப் பகுதிகள், ஒற்றுமையின் சிலை என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மோடி ஆய்வு செய்யவுள்ளார். 

அதைத் தொடர்ந்து கருடேஸ்வர் கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சென்று அவர் வழிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் விடியோ நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.