இந்திய ஜனநாயகத்தைக் காக்க தங்களது இன்னுயிரை பணயம் வைத்தக் குழுவினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் ஊழியர் குழுவினர் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்களது இன்னுயிரைப் பணயம் வைத்த பயங்கரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.










