டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பல நாடுகளின் பணத்துடன் விமான நிலையத்தில் 3 பேர் கைது

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :22 மே 2019, 5:37 am

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது.

மே 19-ஆம் தேதி அதுபோன்ற சோதனையின் போது 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான பல நாடுகளின் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த 3 பயணிகளும் பாங்காக் செல்ல தயாராக இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தில்லி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.