முலாயம் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு: ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிவிப்பு
முலாயம் சிங் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.









