மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

'180 டிகிரி' பிரதமர் நரேந்திர மோடி: அகிலேஷ் யாதவ்

நரேந்திர மோடி ஒரு 180 டிகிரி பிரதமர் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ANI

நரேந்திர மோடி ஒரு 180 டிகிரி பிரதமர் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை நடந்த பிரசாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:

நமது பிரதமர் மிகவும் நல்லவர், விளம்பரத்துறை அமைச்சருடன் சேர்ந்து அவரும் 180 டிகிரி பிரதமராக மாறிவிட்டார். தான் கூறும் அனைத்தையும் மறந்துவிடுவார். அளித்த வாக்குறுதிகளுக்கு நேரெதிராக மட்டுமே செயல்படுவார். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி பணமதிப்பிழப்பு போன்ற தலைகீழ் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். 

அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நகஸ்ல் மற்றும் பயங்கரவாதம் அழியும் என்றார். ஆனால், அதன்பிறகு தான் அவை அதிகமானது. பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் கூறுவார்.

பாஜக தான் வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகிறது. ஆட்சியமைத்தவுடன் 2 வாக்குறுதிகளை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் ஒன்று நாட்டுக்கானது மற்றொன்று ஆர்எஸ்எஸ்-கானது. எனவே எப்போது எதன் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் மறந்துவிடுவார் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.