ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சென்னையில் விலைவாசி கட்டுப்படியாகலைன்னு சொல்றவங்க நிச்சயம் இதைப் படிங்க!

உலகில் உள்ள 133 நகரங்களில் அடிப்படையாக 150 பொருட்களின் விலைகளை ஆராய்ந்து உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2019, 12:40 pm


நியூ யார்க்: உலகில் உள்ள 133 நகரங்களில் அடிப்படையாக 150 பொருட்களின் விலைகளை ஆராய்ந்து உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் 2019 சார்பில் உலக அளவில் வாழ்வதற்கான செலவினம் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், 

பாரிஸ், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை, உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

அதேப் போல, உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கான நகரங்களில் புது தில்லி, சென்னை, பெங்களூரு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஸுரிச், ஸ்விட்சர்லாந்து ஆகிய நகரங்கள் 4வது இடத்தில் உள்ளன. ஜப்பானின் ஒசாகா, ஜெனிவா, ஸ்விடசர்லாந்து ஆகிய நகரங்கள் 5வது இடத்திலும் உள்ளன.

எனவே, சென்னையில் விலைவாசி தாங்க முடியலைன்னு இனிமே சொல்லாதீங்க.. அப்படி சொன்னா ஒரு வாரம் பாரிஸுக்கு அனுப்பிடுவாங்க.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.