இந்தியாவிலேயே முதல் முறையாக சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பு
ஹைதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.









