பிகார் மர்மம்: லிச்சிப் பழம் சாப்பிடும் பணக்கார குழந்தைகளை மூளை அழற்சி தாக்காதது ஏன்?
பிகாரில் மூளை அழற்சி நோயால் 120 குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் லிச்சிப் பழம் என்று சொன்னாலும், முக்கியக் காரணங்களாக இருப்பது வறுமையும், பாராமுகம் காட்டும் மாநில அரசுமே என்கிறது உண்மை நிலவரம்.







