புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் இன்றைய அதிரடி சோதனை 12 மாநிலங்களில் 50 இடங்களில் நடந்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக 640 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், அதன் முதலாளிகளின் வீடுகள் என சோதனைக்கு பல இடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது தில்லி, மும்பை, லூதியானா, தானே, வல்தாட், புனே, கயா, குருக்ராம், சண்டிகர், போபால், சூரத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


