மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வங்கி மோசடி வழக்குகள்: அதிரடியாகக் களத்தில் இறங்கியது சிபிஐ; 12 மாநிலங்களில் சோதனை

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

News image
Updated On :2 ஜூலை 2019, 9:23 am


புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் இன்றைய அதிரடி சோதனை 12 மாநிலங்களில் 50 இடங்களில் நடந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக 640 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், அதன் முதலாளிகளின் வீடுகள் என சோதனைக்கு பல இடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது தில்லி, மும்பை, லூதியானா, தானே, வல்தாட், புனே, கயா, குருக்ராம், சண்டிகர், போபால், சூரத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.