மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியக் கைதிகளின் பட்டியலை அளித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய தூதரகத்திடம் அளித்துள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2019, 9:34 am


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய தூதரகத்திடம் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்று இந்திய தூதரகத்திடம், பாகிஸ்தான் அரசு அளித்த சிறைக் கைதிகளின் பட்டியலில் 52 பொதுமக்கள், 209 மீனவர்கள் என 261 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதே சமயம், இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலையும், புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்தியா அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை, தங்கள் கைவசம் உள்ள கைதிகளின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வது என்ற ஒப்பந்தத்தின் படி இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.